Posts

Showing posts from 2020

அமைதியை உலகத்தில் நிலைக்க செய்! COVID-19

Image
அமைதியை உல கத்தில் நிலைக்க செய்!   இறைவா! அகில உலகத்தின் அதிபதியே! எங்கள் மீது கருணை காட்டி எங்களை மன்னித்து கொரோனா வைரஸிலிருந்து எங்களையும், உலக மக்களையும் பாதுகாத்திடுவாய்  எங்கள் இறைவா! அகில உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து உணவளிப்பவனே! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தது உலக மக்களையும், எங்களையும் எங்கள் சந்ததிகளையும் கொரோனா வைரஸிலிருந்தும் அது போன்ற கொடிய நோய்களில் இருந்தும் காப்பாற்றி சந்தோசத்தை எங்களுக்கு தா  எங்கள் இறைவா! இறைவா! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளையும், அனைத்து பாவங்களையும் மன்னித்து எங்களை நரக நெருப்பிலிருந்தும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்திடுவாய்  எங்கள் இறைவா! இறைவா! நாங்கள் வேதனையாலும், சோதனையாலும் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து குணமாக்கி அனைவரின் பயத்தையும் போக்கி மனதில் நிம்மதியையும்,சந்தோசத்தையும் உலகில் நிலைக்க செய்திடுவாய்  எங்கள் இறைவா! எங்கள் இறைவா! நாங்கள் கேட்க்கும் பிராத்தனையை ஏற...

எப்படி நம்மை பாதுகாப்பது? COVID-19

Image
கொரோனா(Corona) வைரஸ்  தாக்கத்திலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது?   எல்லாம் வலிக்கிறது (Everything #Hurts) சில சிறந்த வழிமுறைகள்   • கொரோனா வைரஸ் ( 2019 - nCov ) கடுமையான மூச்சுத்திணரல் தொற்றுநோய் ஆகும். • இந்த Corona நோயானது மூச்சினால் பரவக் கூடியது ( துப்பப்பட்ட எச்சில் , சுவாச சுழற்சிகளால் ) ( தொற்றுகளை ஏற்ப்படுத்தும் துணி. • பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கிளால் ) பரவக்கூடியது. • கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் இருத்தல். • இவற்றுள் சிலர் இந்நோயினால் பாதிக்கப்படால் சிக்கலாக இருக்கும் ( முதியோர்கள், தீராது நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ( சுவாசப்பை, இருதய, வளர்சிதை மாற்றம், சிறுநீரகம் சம்பந்தமான நோய், ஈரல் அல்லது நரம்பு சம்பந்தமான நோய் உடையவர்கள். • இந்த நோய ஏற்ப்பட்டு 02ல் இருந்து 10 நாட்களுக்குள் அறிகுறிகளை காட்ட ஆரம்பித்துவிடும். • அறிகுறிகள் ஏதும் காட்டாத ஆட்களால் இந்த நோய் விரைவாக பரப்பப்படும். இந்தியா வந்து 14 நாட்கள் கடந்த பிறகும் உங்களுக்கு...